இணையக் குற்றம்

புதுடெல்லி: இணையக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது.
மாலை நேரங்களில் காணொளி விளையாட்டுகளின் மூலம் இளைப்பாறுவது இணையத்தள வடிவமைப்பாளராகப் பணியாற்றும் திரு இங் ஜியா ஸியாங்கின் வழக்கம். ஆனால் 2021ல் ஒரு மாலை வேளை விதிவிலக்கானது.
எச்சரிக்கையான நபராகத் தன்னை வருணித்தாலும் விதிமுறைகளைப் பின்பற்றும் பொறுப்பில் நிர்வாகியாகப் பணிபுரியும் 32 வயது எரிகா ஈவ்வுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு சோதனை.
கடந்த ஆண்டு முழுவதும், திருவாட்டி டயினா லிம் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து முன்பின் தெரியாத எண்களின் மூலம் வரக்கூடிய எந்த அழைப்புகளையும் அவர் எடுப்பதில்லை.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய அதிகாரிகள்போல் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு இணைய மோசடியில் ஈடுபடுபவர்களிடம் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது $9000 இழந்துள்ளனர் எனச் சிங்கப்பூர் காவல்துறை டிசம்பர் 20ஆம் தேதி தெரிவித்தது.